கலீல் ஜி(கி)ப்ரானின் - கடவுள்கள்
அந்த கோவிலின் வாசலில் ஒரு சாமியார் நின்று கொண்டிருந்தார். பல கடவுள்களைப் பற்றி அவர் பேசினார்.
நகரத்து மக்கள் அவருடைய பேச்சை ஆர்வத்தோடு கேட்டார்கள். அவர் சொல்லும் கடவுள்களை அவர்கள் முன்பே அறிந்திருந்தார்கள். இந்த கடவுளர்கள், எப்போதும் தங்களோடு வாழ்வதாகவும், தாங்கள் செல்லுமிடமெல்லாம் உடன் வருவதாகவும் அவர்கள் நம்பினார்கள்.
அடுத்த சில வார்ங்களில், அதே நகரின் சந்தைதெருவில், இன்னொரு மனிதன் தோன்றினான். அவன், “கடவுள் என்று ஒருவர் இல்லவே இல்லை” என்று கடுமையாக வாதிட்டான்.
இதை கேட்டுகொண்டிருந்தவர்களில் சிலருக்கு ரொம்ப சந்தோஷம். ஏனெனில், அவர்களுக்குக் கடவுளை நினைத்து பயம் இருந்த்து. தாங்கள் செய்த, செய்ய நினைக்கும் தவறுகளுக்காக, கடவுள் தங்களை தண்டித்து விடுவாரோ என்று பயந்து கொண்டிருந்தவர்கள். இப்போது, ‘கடவுள் இல்லை’ என்றதும் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள்.
இன்னும் சில நாட்கள் கழிந்தன. இப்போது, இன்னொரு புதிய மனிதன் அந்த ஊருக்கு வந்தான். ‘கடவுள் ஒருவர்தான், பல கடவுள்கள் இல்லை. ஒரே ஒரு கடவுள்தான் உண்டு’ என்று பிரசாரம் செய்தான் அவன்.
இந்த பேச்சைக் கேட்டவர்களுக்கு ஏமாற்றமும் பயமும்தான் ஏற்பட்டது. ஏன…
நகரத்து மக்கள் அவருடைய பேச்சை ஆர்வத்தோடு கேட்டார்கள். அவர் சொல்லும் கடவுள்களை அவர்கள் முன்பே அறிந்திருந்தார்கள். இந்த கடவுளர்கள், எப்போதும் தங்களோடு வாழ்வதாகவும், தாங்கள் செல்லுமிடமெல்லாம் உடன் வருவதாகவும் அவர்கள் நம்பினார்கள்.
அடுத்த சில வார்ங்களில், அதே நகரின் சந்தைதெருவில், இன்னொரு மனிதன் தோன்றினான். அவன், “கடவுள் என்று ஒருவர் இல்லவே இல்லை” என்று கடுமையாக வாதிட்டான்.
இதை கேட்டுகொண்டிருந்தவர்களில் சிலருக்கு ரொம்ப சந்தோஷம். ஏனெனில், அவர்களுக்குக் கடவுளை நினைத்து பயம் இருந்த்து. தாங்கள் செய்த, செய்ய நினைக்கும் தவறுகளுக்காக, கடவுள் தங்களை தண்டித்து விடுவாரோ என்று பயந்து கொண்டிருந்தவர்கள். இப்போது, ‘கடவுள் இல்லை’ என்றதும் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள்.
இன்னும் சில நாட்கள் கழிந்தன. இப்போது, இன்னொரு புதிய மனிதன் அந்த ஊருக்கு வந்தான். ‘கடவுள் ஒருவர்தான், பல கடவுள்கள் இல்லை. ஒரே ஒரு கடவுள்தான் உண்டு’ என்று பிரசாரம் செய்தான் அவன்.
இந்த பேச்சைக் கேட்டவர்களுக்கு ஏமாற்றமும் பயமும்தான் ஏற்பட்டது. ஏன…
Comments
Post a Comment
கருத்து சொல்ல வந்தமைக்கு நன்றி!
அப்பப்ப வந்துட்டு போங்க!
use tamileditor.org for post you comments in TAMIL.